சென்னை, இதயம் முரளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரபல பாடகியும் நடிகையுமான ஜோனிதா காந்தி பகிர்ந்துள்ளார். ‘இதயம் முரளி’ தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில், ஜோனிதா காந்தி, மாளவிகா மோகன ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. வைரல் இத்திரைப்படத்தில் ஆசிரியையாக நடித்துள்ள ஜோனிதா காந்தி, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பல சுவாரசியமான புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jonita-gandhi-jonita-gandhi-shares-working-stills-from-hrudayam-murali-in-the-role-of-a-teacher




