திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் சிந்துபூந்துறை அருகே நவீன தொழில்நுட்ப கழிவு நீர் சுத்தகரிக்கும் வாகனம் கொண்டு மாநகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தப்படுத்தி நல்ல தண்ணீராக மாற்றி மீண்டும் தாமிரபரணியில் கலக்கும் மாதிரி (Demo) செயலாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/tirunelveli-a-modern-demonstration-unit-deployed-to-treat-sewage-flowing-into-the-thamirabarani-river




