1997-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் தாம்பரம் இந்திய விமானப் படை தளத்திலும் பணியாற்றியவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பிரமாண்ட போயிங் விமானம் ஒன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் உடன் தவறுதலாக தாம்பரம் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c862vyvp75zo




