மும்பை, இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (31.08.2026 - திங்கட்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை அதன்படி, 95 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 80 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 528 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 24 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 7 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 293 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 307 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 957 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 61 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 15 ஆயிரத்து 28 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 235 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 198 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/nifty-falls-in-indian-stock-market-todays-status




