இந்தியாவில் ஒரு நபருக்குக் கடன் அளித்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாக்கி இருக்கும்போது, ஒப்பந்தத்தின் கீழ் அந்தக் கடனின் எவ்வளவு தொகையை சட்டப்பூர்வமாகத் தள்ளுபடி செய்ய முடியும்? கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவின் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) பிறப்பித்த உத்தரவு இதற்கு அதிர்ச்சியளிக்கும் பதிலை அளித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c2kw55gvypno




